ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் வழக்கறிஞருமான பிரசன்ன குமார் அவர்களின்புதிய அலுவலகம் செல்வப் பெருந்தகை ரிப்பன் வெட்டி திறப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை காவல் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் வழக்கறிஞருமான பிரசன்ன குமார் அவர்களின் புதிய அலுவலக கட்டிடத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர். செல்வ பெருந்தகை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம் எம். எல் .ஏ ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர். ரமேஷ் கர்ணா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர். பஞ்சாட்சரம் காங்கிரஸ் பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக