மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் அவல நிலையை போக்கிய சமூக சேவகர். ஆர்.கர்ணன்!!
மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்தது காணப்பட்டு தூர் மாற்றமும் வீசி வந்தது. முன்னாள் வழக்கறிஞர் சங்கத்தினர்கள். சமூக சேவகர் ஆர். கர்ணனிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்கள். இதனை தொடர்ந்து சமூக சேவகர் ஆர். கர்ணன் கட்டம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்து புது பொலிவுடன் காணப்படுகிறது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக