கடலூர் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்த உமா ஐ.பி.எஸ்!!



கடலூர் முதுநகர் காவல் சரகம் செம்மங்குப்பத்தில்  நடந்த ரயில் விபத்து சம்பவ இடத்தினை விழுப்புரம் சரக துணை தலைவர். E.S. உமா IPS அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.உடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் உடன் உயர் அதிகாரிகள் இருந்தனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!