கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் பயணம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கியும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக