மதுரையில் ஆடிப்புரத்தை முன்னிட்டு நடைபெற்ற அம்மனுக்கு வளையல் திருவிழா!!
மதுரையில் ஆடிப்புரத்தை முன்னிட்டு எஸ், எஸ், காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் உள்ள அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக