புதுச்சேரியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரெளபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா!!


புதுச்சேரி கூடப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா 55 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக மற்றும் விமர்சையாக நடைபெற்றது.

இந்த புனித நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் தரிசனம் செய்தார்.பின்னர், கோயில் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்காக ரூ.25,000 நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் வழங்கினேன்.தொடர்ந்து கோவில் நிர்வாகிகள்  கும்ப கலசம் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!