கரூரில் தளிர் மகளிர் சுய உதவி குழுவுடன் கலந்துரையாடிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, சுங்ககேட் திருநகரில் உள்ள பகுதியில் 'தளிர்' மகளிர் சுய உதவி குழுவுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக