தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய பயிற்சி பாசறை!!
சென்னை வேப்பேரி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர். வே.ராஜாராம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர்.ந.அருள், கால்நடை மருத்துவ கல்லூரிமுதல்வர்முனைவர்.சி.சௌந்தரராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக