தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இலக்கிய பயிற்சி பாசறை!!


சென்னை வேப்பேரி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர். வே.ராஜாராம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர்.ந.அருள், கால்நடை மருத்துவ கல்லூரிமுதல்வர்முனைவர்.சி.சௌந்தரராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!