காட்டுமன்னார்கோவில்: மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயிலில் இன்று காலை தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இதனால் அப்பகுதியில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக