கடலூர் ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியினை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் செம்மங்குப்பம் அருகில் நடந்த ரயில் விபத்து சம்பவ இடத்தினை நேரில் சென்றுபார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக