பண்ருட்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் பணி செய்யும் நேரம் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்ட காவல்துறையினர்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில்  பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஷ்வரபத்மநாபன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பண்ருட்டி நகர பகுதிகளில் பள்ளி நேரங்களில் கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது எனவும், மற்ற நேரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கி கொள்ளலாம் என சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அறிவுரை வழங்கினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!