பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர். சோதனை நடத்தினர் சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.
கருத்துகள்
கருத்துரையிடுக