கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் 'மக்களைக் காப்போம்' "தமிழகத்தை மீட்போம்"
கடலூர் மாவட்டம், அதிமுக கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தலைமையை ஏற்று இன்று 28.7.2025 திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில், கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் தெற்கு ஒன்றியம், சு.கீணனூரில் மாற்றுக்கட்சியினர் 25 பேரும் விருத்தாசலம் நகரத்தில் மாற்றுக்கட்சியினர் 26 பேரும் கழகத்தில் இணைந்தனர். இதில் அதிமுககழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.




கருத்துகள்
கருத்துரையிடுக