சிதம்பரத்தில் தமிழக முதல்வர் புதிதாக திறக்கப்பட உள்ள அம்பேத்கர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!



கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள அம்பேத்கர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS, முதலமைச்சர் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து பார்வையிட்டு, பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!