சிதம்பரத்தில் தமிழக முதல்வர் புதிதாக திறக்கப்பட உள்ள அம்பேத்கர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள அம்பேத்கர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS, முதலமைச்சர் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து பார்வையிட்டு, பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக