கடலூர்: மாணவி மாயம் காவல் துறை விசாரணை!!
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த 19 வயது மாணவி. கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 21ஆம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக