குறிஞ்சிப்பாடியில் திருவிழா: ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு!!

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!