கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!

2024-25ம் ஆண்டில், தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 லட்சம் மட்டுமே, ஆனால் தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 1.96 லட்சம்.. பல்வேறு நலத்திட்டங்களால், மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, இன்று, கரூர் மாநகராட்சி, 8வது வார்டை சேர்ந்த மாற்றுக் கட்சியினர்,  N. யோகேஸ்வரன்,  N.மோகன்குமார்,  N.பாலு, E.சுரேஷ், N. விசுவநாதன்,  A.கமலா,  R.மாலதி,  A.ரோஷிணி,  N.ராஜா ஆகியோர்  முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுககழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!