கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!
2024-25ம் ஆண்டில், தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 லட்சம் மட்டுமே, ஆனால் தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் 1.96 லட்சம்.. பல்வேறு நலத்திட்டங்களால், மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, இன்று, கரூர் மாநகராட்சி, 8வது வார்டை சேர்ந்த மாற்றுக் கட்சியினர், N. யோகேஸ்வரன், N.மோகன்குமார், N.பாலு, E.சுரேஷ், N. விசுவநாதன், A.கமலா, R.மாலதி, A.ரோஷிணி, N.ராஜா ஆகியோர் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுககழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக