கடலூர்: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெருமத்தூர் பகுதியில் விருதாச்சலம் -சிதம்பரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வத்தராயன்தெத்து பகுதியைச் சேர்ந்த பிரியா, ஆனந்தகுமார் தம்பதியர் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தம்பதியினர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஆனந்தகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!