பனப்பாக்கம் அருகே மேலப்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி!!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கன்கானிப்பு ( C C T )  கேமரா பொருத்தபட்டது.அதுசமயம் பள்ளி தலைமைஆசிரியர்.திரு.வினாயகம்.மேலான்மை குழு தலைவர் .மனிமேகலை லிங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!