பனப்பாக்கம் அருகே மேலப்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கன்கானிப்பு ( C C T ) கேமரா பொருத்தபட்டது.அதுசமயம் பள்ளி தலைமைஆசிரியர்.திரு.வினாயகம்.மேலான்மை குழு தலைவர் .மனிமேகலை லிங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக