மனிதநேய மாமணி விருது பெற்ற ஆசிரியர் நூருல்லாஹ்!!

மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவையின் சார்பாக  முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன், மதுரை இலக்கியப் பேரவையின் தலைவர் சண்முகதிருக்குமரன், சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளையின்   நிர்வாகஅறங்காவலர்வைஜெயந்திமாலா,நட்சத்திரநண்பர்கள்அறக்கட்டளையின் தலைவர் குருசாமி ஆகியோர் இணைந்து ஆசிரியரும் சமூக ஆர்வலமாக நூருல்லாஹ்வின் மக்கள் நல பணியையும் சமூக சேவையையும் மனிதநேயத்துடன் செய்வதை பாராட்டி மனிதநேய மாமணி விருதினை வழங்கி பாராட்டினார்கள்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!