கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம்! துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அரசு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது..
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர்.மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக