திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் திருநெல்வேலி மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது 7ம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற று பிரசித்தி பெற்று விளங்கும் அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதியம்மன், ஆலயத்தில்
வெள்ளித்தேர் அமைப்பது தொடர்பான அரசு உறுதி மொழியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர் தயாரிக்கும் பணிகளையும் கருங்கல் தூண் மற்றும் மேற்கூரைகளை சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக