விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீலம் கொண்ட பாம்பை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்!!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் பெரியபாறை தெருவில் செல்லப்பிள்ளை என்பவரின் வீட்டில் சுமார் 5 அடி நீல பாம்பு புகுந்தது வேட்டவலம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக