திருவந்திபுரம்: 4 அடி நீள பாம்பு மீட்பு!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதை பார்த்து உடனடியாக பாம்பு பிடி வீரர். செல்லாவுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த அவர் வீட்டில் இறந்த நிலையில் இருந்த பாம்பு ஒன்றையும், 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றையும் லாவகமாக பிடித்து அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!