கடலூர்: லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது!!

கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் நேற்று போடிச்செட்டி தெரு, கம்மியம்பேட்டை புறவழிச்சாலை ஆகிய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கம்மியம்பேட்டை புதுநகர் நடராஜ் மகன் ராஜி, நாயுடு தெரு துரை மகன் பரசுராமன் ஆகிய 2 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!