பண்ருட்டி: அரசு மருத்துவர் வீட்டில் 120 பவுன் கொள்ளை!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராஜா முண்டியம்பாக்கம்அரசுமருத்துவமனையில் பணியாற்றி வரும் இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 120 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக