அமெரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்த பெண் காவலர் சரண்யா!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் காவலர் வீராங்கனை V. சரண்யா இவர் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் விளையாட்டுப் போட்டியில் உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில்  அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக கடந்த  மாதம் தொடங்கிய விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை சார்பில் ஐந்து வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் அதில் 3 தங்கம் 4 -வெள்ளி - 4.வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கு சாதனையும் பெருமையும் சேர்த்தனர் காவல்துறை சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் வீராங்கனை சரண்யாவுக்கு கடலூர் மாவட்டத்தின் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!