சிதம்பரத்தில் செயல்படும் அல் ஜன்னா ஹ் அரபிக் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்படும் அல் ஜன்னாஹ் அரபிக் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு NTF நிறுவன தலைவர் P ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் சிதம்பரம் தவ்ஹீத் பேரவை மற்றும் அந்நூர் தவ்ஹீத் பள்ளிவாசல் மற்றும் NTF நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
NTF மாநில பேச்சாளர் யாசர் அரபாத் இம்தாதி , கல்லூரி ஆசிரியர் அஸ்ரப் அலி, ஆலிமாக்கள் ஜஸ்ரா , வஹிதா மற்றும் மாணவிகள் உரையாற்றினர் NTF மாநில நிர்வாகிகள் AS அலாவுதீன், பொறையார் அலி அஹமது , அதிரை தாஜுதீன் மாவட்ட நகர நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதரிகள் சகோதரர்கள் இந்த பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயனடைந்தனர்,
கரூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக