கடலூர் அருகே கொடுக்கன் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற பள்ளி கட்டிட பூமி பூஜை!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.MRK.பன்னீர்செல்வம் அவர்களின் பரிந்துரையின் பெயரில்,கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர். MRKP.கதிரவன் அவர்களின் வழிகாட்டுட்டுதலின்படி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மேற்கு ஒன்றியம், கொடுக்கன் பாளையம் ஊராட்சி கொடுக்கன்பாளையம் பள்ளி கட்டிடம் கட்ட இன்று பூமி பூஜை நடைபெற்றது. கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர். P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காண்ட்ராக்டர். VR சண்முகம் மற்றும்,கிளை கழக செயலாளர். கலைகுமார் தலைவர். நந்தகோபால், சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் , விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் V.ஜெயமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக