கடலூர்: சிறப்பு குறைதீர்வு முகாம்!!

கடலூர் மாவட்டம்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு குறைதீர்வு முகாமில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணையினை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!