திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்கள் அறிவுரையின்பேரில் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு  போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,  சாலை பாதுகாப்பு குறித்தும் திட்டக்குடி காவல் ஆய்வாளர். அருள்வடிவழகன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!