திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்கள் அறிவுரையின்பேரில் திட்டக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் திட்டக்குடி காவல் ஆய்வாளர். அருள்வடிவழகன் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக