புதுச்சேரியில் பெற்றோர்கள்,மாணவர்கள் சாலை மறியல்!!
புதுச்சேரி மாநிலம்,புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள ஜெயராணி அரசு உதவி பெறும் தனியார் பள்ளி பள்ளியை மூட உள்ளதாக தகவல் மாணவர்களை வேறு பள்ளியில் சேர வற்புறுத்தல் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக