கடலூர் அருகே வேப்பூர் புது காலனி பகுதியில் கொலை நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S ஜெயக்குமார் IPS அவர்கள் வேப்பூர் புதுகாலனி 70 வயது முதியவர் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு கொலையாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!