கடலூர் அருகே வேப்பூர் புது காலனி பகுதியில் கொலை நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S ஜெயக்குமார் IPS அவர்கள் வேப்பூர் புதுகாலனி 70 வயது முதியவர் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு கொலையாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக