பொள்ளாச்சி அருகே தேர்முட்டி காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் மின்விளக்கு இல்லாததால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு!


புகைப்பட இடம் :தேர்மூட்டி

கோவை மாவட்ட பொள்ளாச்சி  தேர்முட்டி பஸ் ஸ்டாண்ட் ,காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் முன்பு ரவுண்டானா  அமைத்ததால் இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு! வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு மின்விளக்குகள் அமைத்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என வாகன ஓட்டிகளின் குமறல்! சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து தர வேண்டி வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!