பண்ருட்டி அருகே திருவாமுரில் நடைபெற உள்ள அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு!


கடலூர் மாவட்டம்,இன்று 01.06.2025 காலை 9.00 மணியளவில் FAIRA கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். சக்திவேல் அவர்களின் ஏற்பாட்டில், அதிமுக பண்ருட்டி நகர அவைத் தலைவர். கிருஷ்ணன், பன்னீர் ஆகியோர்களின் தலைமையில், ஊர் பொதுமக்கள் சார்பில் உளுந்தூர்பேட்டை. சக்திவேல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பன்னீர்செல்வம் அவர்களை  நேரில் சந்தித்து, கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவாமூர் மதுரா சமத்துவபுரத்தில் எழுந்தருளி 

இருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ நவக்கிரகம் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் தந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!