கடலூர் மாவட்ட புதிய உமா ஐ.பி.எஸ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்த E. S. உமா IPS அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக