கடலூர் மாவட்ட புதிய உமா ஐ.பி.எஸ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!



கடலூர் மாவட்டம், விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவராக பதவி வகித்த E. S. உமா IPS அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!