பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கும்பாபிஷேக விழாவிற்கு எடுத்துச் சென்ற யாகசாலை திரவியங்கள் பொருட்கள்!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பண்ருட்டி கும்பகோணம் சாலை தன்வந்திரி பெருமாள் கோவிலில் இருந்து யாகசாலை திரவியங்கள் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் சிவன் பார்வதி வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர் இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!