அமைச்சர்.கோவி. செழியன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மு.பெ. கிரி எம். எல். ஏ!!
திருவண்ணாமலை மாவட்டம்,தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். மாண்புமிகுஎ.வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி,செங்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர். மாண்புமிகு கோவி.செழியன் அவர்களை மாவட்ட கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான முபெ.கிரி.MLA அவர்கள் நேரில் சிந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர். த.செந்தில்குமார், மு.மாவட்ட கவுன்சிலர். செ.செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர். ஆர்.கலைமணி, IT wing வெங்கட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் ரமேஷ் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக