நாமக்கல்லில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த சத்தியமூர்த்தி எம்.எல்.ஏ!!
நாமக்கல் மாவட்டம்,நாமக்கல்லின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள துர்கா மூர்த்தி அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர். சத்தியமூர்த்தி அவர்களைஇன்று மரியாதை நிமித்தம் சந்தித்து, வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர். துர்கா மூர்த்தி அவர்களின் பணிசிறக்க வாழ்த்துகளை தெரிவித்தார் சத்தியமூர்த்தி எம்.எல்.ஏ.
நாமக்கல் மாவட்ட செய்தியாளர் சதீஷ்.


கருத்துகள்
கருத்துரையிடுக