பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது! காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமரன் அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது என்று பள்ளி மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில்அறிவுரை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக