பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர். அமர்நாத்!!



கடலூர் மாவட்டம், கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பேருந்தின்  படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்றும் மேலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் விபத்தில்லா தமிழகம் அமைய வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!