கடலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்ட பாதுகாப்பு குறித்து ஜெயக்குமார். ஐ.பி.எஸ் ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுகுழு கூட்டம் தொடர்பாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்வது சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக