கடலூரில் நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்ட பாதுகாப்பு குறித்து ஜெயக்குமார். ஐ.பி.எஸ் ஆய்வு!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுகுழு கூட்டம் தொடர்பாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்வது சம்பந்தமாக  காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!