பண்ருட்டி காவல் நிலையத்தில் உள்ள வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு, சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். P.N. ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக