பண்ருட்டி காவல் நிலையத்தில் உள்ள வழக்குக் கோப்புகளை ஆய்வு செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு, சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல்  அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர். P.N. ராஜா அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!