புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின்பேரில் சிதம்பரம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக