புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின்பேரில் சிதம்பரம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில்  புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!