கடலூர் சுமங்கலி சில்க்ஸ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கல்!!



கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார். ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும்

காவலர்கள் கடலூர்  பேலஸ் சுமங்கலி சில்க்ஸ்  பணிபுரியும் ஊழியர்களுக்கு  சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது,  OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட்,Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும்  சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in  குறித்து விளக்கமளிக்கபட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!