கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, பாஜக ,தவெக காட்சி நிர்வாகிகள்!!
கரூர் மாவட்டம்,தமிழ்நாடு முன்னேறிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் வடக்கு பகுதி, வார்டு 8ல் உள்ள அதிமுக, பாஜக தவெக கட்சிகளை சேர்ந்தவர்கள், முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக