பண்ருட்டி மூதாட்டி பாலில் வழக்கில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவ இடத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் தொந்தரவு வழக்கில் சம்மந்தபட்ட ரவுடி சுந்தரவேலு என்பவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயகுமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக