நாகப்பட்டினம் அருகே துளசியாப்பட்டினத்தில் அவ்வையார் மணிமண்டபம் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர். சேகர்பாபு!


நாகப்பட்டினம் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  தமிழ் மூதாட்டி ஔவையார் மணி மண்டப கட்டுமானப் பணிகளை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் .சேகர்பாபு அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர். பி. என். ஸ்ரீதர், இ.ஆ.ப., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.ஆகாஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர். என்.கௌதமன், மண்டல இணை ஆணையர். வி.குமரேசன், துணை ஆணையர்.பி.ராணி, உதவி ஆணையர்.எஸ். இராஜா இளம்பெருவழுதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் சேகர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!