பண்ருட்டி நகராட்சி பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அவர்களுக்கு வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!




கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி உட்பட்ட 26 வார்டு பொதுமக்கள் நாங்கள் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம் வேண்டி  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து  விரைவில் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். உடன் கழக நிர்வாகிகள்  வார்டு பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!