பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தில் பெண்களின் தாலி செயின் பறிபோனது தொடர்பாக நேரில் சென்று விசாரணை ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS  அவர்கள் பண்ருட்டி காவல் நிலையம் புலவனூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பெண்களின் தாலி செயின் பறிபோனது சம்பந்தமாக நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!